புலனாய்வு

புதிதாக ராணுவ அதிகாரியாக உறுதி செய்யப்பட்டுள்ள கிரித்திக் கோபாலகிருஷ்ணன், 19, தம் தேசிய சேவையின் அடுத்த கட்டமான ராணுவ வேவுப் பணிக்குத் தயாராகி வருகிறார்.
மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் (ஔரங்கபாத்) மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.